Thursday, April 29, 2010

Vallalar Patti-Mandram-Blore-Dinakaran NewsPaper-29-Apr-2010



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

1 comment:

கவிஞர் கங்கைமணிமாறன் said...

அனைவருக்கும் வணக்கம் .
அண்மையில் பழனி-கீரனூரில்
தவச் சீலர் ஐயா குலபதி குப்புசாமி அவர்களின்
குருகுல விழாவில் அடியேன் பேசினேன்!
அங்கு-நான்கு ஆண்டுகளாய் தொடர்ந்து
வள்ளலாரின் வாழ்வியல் கோட்பாடுகளை
மக்கள் மனம் கவரும் வண்ணம்
எளிமையும் இனிமையும் தவழப் பேசிவரும்
பாவலன் நான்!
புரட்சித் துறவி வள்ளல் பெருமானின்
எழுச்சிப் பார்வைகளை
உணர்ச்சிப் பெருக்கோடு
எடுத்துரைக்கும் பேறு தொடர்ந்து
கிட்டிவருகிறது-எனக்கு!
ஒரு வாய்ப்பு அளித்துப் பாருங்களேன்-
சன்மார்க்கத்தில்
சர்க்கரையாய்க் கரைக்கிறேன் -
சங்கமிக்கும் பக்தர்களை!
ஆவலுடன்,
இலக்கியச் சிம்மம்-எழுச்சிக் கவிஞர்
இர.கங்கை மணிமாறன்
சென்னை-120
செல்;9443408824

Poosam Calendar