Thursday, April 29, 2010

Blore Dinakran News Paper _ First Sunday - Salem Kuppusamy Ayya Sath-vicharam

ஆன்மிக சொற்பொழிவு

பெங்களூர், ஏப்.30:

பெங்களூர் லட்சுமி நாராயணபுரத்திலுள்ள சன்மார்க்க சங்கத்தில் நாளை மறுதினம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

லட்சுமி நாராயணபுரம் 5வது கிராசில் சன்மார்க்க சங்கம் இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மே.2ம் தேதி ஞாயிறு காலை 9மணிக்கு சேலம் குப்புசாமி ஐயாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வள்ளலார் தியானமுறை, மூலிகைகள் குறித்து சொற்பொழிவு நடைபெறும். தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் பரமேஸ்வரி அம்மாளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.



Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Vallalar Patti-Mandram-Blore-Dinakaran NewsPaper-29-Apr-2010



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Saturday, April 24, 2010

பெங்களூர் மாநகரில் "வள்ளலாரின்" பட்டிமன்றம் : 1-MAy-2010 / 5.00pm to 8.30p.m

பெங்களூர் மாநகரில் வள்ளலாரின் பட்டிமன்றம்
தலைப்பு : ஜீவகாருண்ய நெறியா ? (or) பக்தி நெறியா?
இடம் : மகான் ஒடுக்கத்தூர் மடம் , அல்சூர் , பெங்களூர்
தேதி : 1-MAy-2010 / 5.00pm to 8.30p.m
Contact : Ulsoor.Chandrasekar: 096206-91994 / karthikeyan : 099022-68108
More Details : See attached Invitataion  
All are inivited to attend the function.....and get vallalar's grace....

--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, April 6, 2010

Fwd: சேலம் குப்புசாமி அய்யாவின் ஆன்மிக சொற்பொழிவு - Bangalore Dinakaran News Paper

 
 

---------- Forwarded message ----------
From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
Date: 2010/4/6
Subject: சேலம் குப்புசாமி அய்யாவின் ஆன்மிக சொற்பொழிவு - Bangalore Dinakaran News Paper
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>



ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி


பெங்களூர், ஏப்.2:
பெங்களூர் வடலூர் ஸ்ரீஜோதி ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் நாளை மறுநாள் ஏப்.4ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.

இதுகுறித்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பெங்களூர் லட்சுமிநாராயணபுரம் 5வது கிராசில் சன்மார்க்க சங்கம் இயங்கி வருகிறது.மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இங்கு ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.

நாளை மறுநாள் ஏப்.4ம் தேதி காலை 9மணி முதல் ஒருமணிவரை சேலம் குப்புசாமி அய்யாவின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். மதியம் அன்னதானம் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். மாலையில் பரமேஸ்வரியின் வள்ளலார் இசை நிகழ்ச்சி நடைபெறும்.


Dinakaran News Section attached for Ref

Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

2 apr 2010 _Dinakaran Date



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Monday, April 5, 2010

function photo



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Poosam Calendar